Followers.அன்பர்களே ! இணைந்து கொள்ளுங்கள்.

பசு புனிதமா? வேதங்களில் ஒரு வரி காட்டமுடியுமா?

பசு புனிதம் என்று வேதங்களில் ஒரு வரி காட்டமுடியுமா?
பசு வதை? பார்ப்பணன் உயர்ந்தவனா? பசு புனிதம் என்பது பசுவுக்கு தெரியுமா?

பசு புனிதம் என்று வேதங்களில் ஒரு வரி காட்டமுடியுமா?
பசு புனிதமா?

pasuvathai


*********



1 comment:

  1. முஹம்மத் அலி ஜின்னா said...

    “நான் ஒரு ப்ராஹ்மின். மாட்டுக்கறியை விரும்பி உண்கிறேன். நாகலாந்து, மிசோரத்திற்கு வந்து பாருங்கள், பிறகு நடப்பது தெரியும்” என்று பாஜக தலைவர் அமித் ஷாவிற்கு ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ சவால் விடுத்துள்ளார்.

    கடந்த மே மாதம் 27ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமித் ஷா, “குஜராத்திற்கு வந்து மாட்டுக்கறி சாப்பிடுங்கள். அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. அங்கு மார்கண்டேய கட்ஜூ சாப்பிட்டால், அப்புறம் என்ன நடக்கும் என்று அவர்க்கு தெரியும்” என்று கூறியிருந்தார்.

    இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ப்ராஹ்மணர் மார்கண்டேய கட்ஜூ, ”அமித் ஷா மாட்டிறைச்சி தடை செய்யப்பட வேண்டும் என்று நாகாலாந்து அல்லது மிசோரம் ஒரு பொதுக் கூட்டத்தில் வெளிப்படையாக சொல்ல முடியுமா? அப்புறம் என்ன நடக்கும் என்று தெரியும்.

    அவர் ஒரு தைரியமான மனிதன் என்றால், எனக்கு மிரட்டல் கொடுப்பதற்கு பதிலாக, அவரை இந்த பரிசோதனை முயற்சியை செய்யட்டும்” என்று பதில் சவால் விடுத்துள்ளார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ’மாட்டு இறைச்சி இல்லாமல் வாழ முடியாதவர்கள் பாகிஸ்தான் செல்லலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்திருந்த மார்கண்டேய கட்ஜு, “நான் ஒரு இந்து ப்ராஹ்மின். ஆனாலும், நான் மாட்டுக்கறி சாப்பிடுகிறேன். இனிமேலும் சாப்பிடுவேன்.

    மாட்டுக்கறி சாப்பிடுவதில் என்ன தவறு இருக்கிறது?. உலகத்தில் 90% பேர் மாட்டு இறைச்சி சாப்பிடுகின்றனர். அவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா? மாடு புனிதமானதாகவோ, நமது தாயாகவோ இருக்க முடியும் என்பதை நான் மறுக்கிறேன்.

    ஒரு விலங்கு எப்படி மனிதர்களுக்கு தாயாக இருக்க முடியும்? இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உட்பட, 90 சதவீத இந்தியர்கள் முட்டாள்கள்தான் ” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    ReplyDelete